ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி "கணேஷ் தர்ஷன்" கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது
Aug 19 2017 8:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி "கணேஷ் தர்ஷன்" கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியள்ளது. இக்கண்காட்சியில் பேப்பர் கூழ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மார்பில் பவுடர், மாவுக்கல் போன்றவைகளால் தயாரிக்கப்பட்ட சிலைகள், வெள்ளை உலோகம், தஞ்சை ஓவியம் உள்பட பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிடுவதுடன், ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.