அரியலூர் மாவட்டத்தில், பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததற்கு விவசாயிகள் கடும் கண்டனம்

Aug 19 2017 9:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள், விவசாயிகள் செலுத்திய பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். மேலும், கிராமப் புறங்களில் உள்ள வங்கிகள், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் தொகையை முறையாக வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00