அசாம், பீஹார் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் ரயில்வேக்கு 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்

Aug 19 2017 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாம், பீஹார் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில்வேக்கு 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அசாம், மேற்கு வங்கம், பீஹார், உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில், நாள் ஒன்றுக்கு, 12 கோடி ரூபாய் இழப்பும், கிழக்கு மத்திய ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு, 5 கோடியே 5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும் சீரமைப்பு பணிகளுக்காக, ஐந்து கோடி ரூபாய் செலவாகியுள்ளது என்றும், மொத்த இழப்பு சுமார் 150 கோடி ரூபாயை தாண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00