தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கும்போது தலைவர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் - கடந்த 35 ஆண்டுகளாக சின்னம்மா அனைவரோடும் அன்பாக பழகியவர் : கழக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி பேட்டி
Aug 23 2017 8:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கும்போது தலைவர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும், கடந்த 35 ஆண்டுகளாக சின்னம்மா அனைவரோடும் அன்பாக பழகியவர் என்றும் கழக செய்தித் தொடர்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.