முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவி விலகி நீதி விசாரணை நடத்த வேண்டும் - செயல்படாத கழக நிர்வாகிகள் தொடர்ந்து மாற்றப்படுவார்கள் : கர்நாடக மாநில கழகச் செயலாளர் புகழேந்தி பேட்டி

Aug 23 2017 8:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவி விலகி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், செயல்படாத கழக நிர்வாகிகள் தொடர்ந்து மாற்றப்படுவார்கள் என்றும், கர்நாடக மாநில கழகச் செயலாளர் திரு.புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த கர்நாடக மாநிலக்கழகச் செயலாளர் திரு.புகழேந்தி, கழக துணைப்​பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை முதலமைச்சராக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூடாரம் காலியாகப்போவது உறுதி என்று கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00