தேர்தல் எப்போது நடைபெற்றாலும் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி : பதவியை காப்பாற்றிக் கொள்ள திண்டுக்கல் சீனிவாசன் மாறி மாறி பேசுவதாக குற்றச்சாட்டு
Sep 25 2017 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேகர் ரெட்டி, அன்புநாதன் வழக்குகளில் சிறைக்குச் செல்வோம் என்ற அச்சத்தினால்தான் பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.