அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன், கழகத்திற்கு துரோகம் செய்யும் திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்களை, தொண்டர்களும், பொதுமக்களும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் : கழக எம்.எல்.ஏ.க்கள் எச்சரிக்கை
Sep 25 2017 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன், கழகத்திற்கு துரோகம் செய்யும் திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்களை, கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் - தக்கப் பாடம்புகட்டுவார்கள் என கழக எம்.எல்.ஏ.க்கள் எச்சரித்துள்ளனர்.