சாலைகள் அமைக்க தார் வாங்கியதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி - தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்து பழனிசாமி கவலைப்படவில்லை குற்றச்சாட்டு
Oct 16 2017 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாலைகள் அமைக்க தார் வாங்கியதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்து பழனிசாமி கவலைப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.