திருவைகுண்டம் அணையில் இருந்து வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

Oct 17 2017 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணையில் இருந்து வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதி விவசாயத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதாக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை திருவைகுண்டம் அணைகட்டு வடகால் பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை என கூறி ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00