மன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் அதிர்ச்சி

Oct 17 2017 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மன்னார் அருகே மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் மன்னார் அருகே கடலில் மீன்பிடித்துக்‍ கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்‍குதல் நடத்தியதுடன், அவர்களை கைது செய்தனர். பின்னர் மன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் பெரும் இன்னல்களுக்‍கு ஆளாகி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00