ஏராளமான உயிர்பலிகள் நடைபெற்றுள்ள டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசை காப்பாற்ற மத்திய அரசு முயல்கிறது : சீமான் குற்றச்சாட்டு
Oct 17 2017 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏராளமான உயிர்பலிகள் நடைபெற்றுள்ள டெங்கு காய்ச்சல் விவகாரத்தில், தமிழக அரசை காப்பாற்ற மத்திய அரசு முயல்வதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.