ஒன்றரைக்கோடி தொண்டர்களின் பேராதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைப்பது உறுதி : கழக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி பேட்டி
Oct 22 2017 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒன்றரைக்கோடி தொண்டர்களின் பேராதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம், தங்களுக்கு கிடைப்பது உறுதி என கழக செய்தித் தொடர்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைப்பது உறுதி என தெரிவித்தார். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் தவறியதால், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.