மாண்புமிகு அம்மா கட்டிக்காத்த கழகத்தின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மனம்போன போக்கில் பேசும் அமைச்சர் : எடப்பாடியின் திறமையற்ற நிர்வாகத்தால் சீர்குலைந்துபோன ஆட்சி இயந்திரம்
Oct 23 2017 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எடப்பாடி தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் பொதுக்கூட்ட மேடைகளிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் மனம் போன போக்கில் பேசி வருகின்றனர். இதற்கு உதாரணமாக ராமநாதபுரத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மணிகண்டனின் உரை தான் இது...