தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு : புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பெண்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர்

Oct 22 2017 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பெண்கள் பலர் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு, மார்பக புற்றுநோய் தடுப்பு முறைகள் குறித்து எடுத்துக் கூறினர். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த பெண்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00