எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ம் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற மாற்று வழியில் முயற்சிப்பதாகவும், கழகத்தை ஓ.பி.எஸ் டெல்லியில் அடகுவைக்க முயல்வதாகவும் கழக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி குற்றச்சாட்டு
Oct 22 2017 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ம் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற மாற்று வழியில் முயற்சிப்பதாகவும், கழகத்தை ஓ.பி.எஸ் டெல்லியில் அடகுவைக்க முயல்வதாகவும் கழக செய்தித் தொடர்பாளர் திரு.புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.