எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ம் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற மாற்று வழியில் முயற்சிப்பதாகவும், கழகத்தை ஓ.பி.எஸ் டெல்லியில் அடகுவைக்க முயல்வதாகவும் கழக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி குற்றச்சாட்டு

Oct 22 2017 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ம் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற மாற்று வழியில் முயற்சிப்பதாகவும், கழகத்தை ஓ.பி.எஸ் டெல்லியில் அடகுவைக்க முயல்வதாகவும் கழக செய்தித் தொ‌டர்பாளர் திரு.புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00