தங்களுக்குதான் சின்னம் கிடைக்கும் என தேதி முதற்கொண்டும், யாருடைய ஆதரவோடு கிடைக்கும் என்றும் பட்டவர்த்தனமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய காட்சி

Nov 24 2017 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்கனவே கடந்த மாதம் 20 ஆம் தேதி பெரியகுளத்தில் பேசியதில் இருந்தே திட்டமிட்டு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது வெளிப்படையாகி இருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது, இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் ஒதுக்கப்படும் என்றும், எல்லாவற்றையும் மேலே இருப்பவர் பார்த்துக் கொள்வார் என்றும், அவர் இருக்கும் போது யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராஜேந்திர பாலாஜி பேசியதில் இருந்தே திட்டமிட்டு ஒருதலை பட்சமாக சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. தங்களுக்குதான் சின்னம் கிடைக்கும் என தேதி முதற்கொண்டும், யாருடைய ஆதரவோடு கிடைக்கும் என்றும் பட்டவர்த்தனமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிப்படுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00