இரட்டை இலை சின்னத்தை மக்கள் வாக்குகளைப் பெற்று மீட்டெடுப்போம் - ஆர்.கே.நகர் தொகுதியில் தாம் போட்டியிட நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருப்பூரில் பேட்டி
Nov 24 2017 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரட்டை இலை சின்னத்தை மக்கள் வாக்குகளைப் பெற்று மீட்டெடுப்போம் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் தாம் போட்டியிட நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.