ஆர்.கே. நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் பணப்பட்டுவாடா : பொதுமக்களும், கழக நிர்வாகிகளும் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

Dec 17 2017 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.கே. நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் ஆதரவாளர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டபோது, பொதுமக்‍கள் கையும், களவுமாக பிடித்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதி, 43வது வார்டு, தண்டையார் நகர் மெயின் தெருவில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் ஆதரவாளர் ஓட்டுக்‍கு 6 ஆயிரம் ரூபாய் வீதம், வீடு வீடாகச் சென்று வழங்கியபோது, பொதுமக்‍கள், கழக நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோது பொதுமக்‍கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 4 லட்சம் ரூபாய் ரொக்‍கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00