கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்‍கக்‍கோரி நூற்றுக்‍கணக்‍கான மீனவர்கள் சென்னை சேப்பாக்‍கத்தில் போராட்டம்

Dec 16 2017 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்‍க வேண்டும், மீனவர்களுக்‍கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்‍கம் விருந்தினர் மாளிகை அருகே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தங்களை பாதுகாக்‍க தவறிய மாநில அரசை கண்டித்து மீனவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 500 க்‍கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு மீனவர்களுக்‍கு ஆதரவு தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00