தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் அதிரடியாக கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழை-எளிய நடுத்தர மக்கள் கடும் அதிருப்தி
Jan 21 2018 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் அதிரடியாக கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழை-எளிய நடுத்தர மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். போக்குவரத்துக்கு பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ள பொதுமக்கள் பலர் இதனால் அதிர்ச்சியடைந்தள்ளனர்.