பேருந்து கட்டண உயர்வால் சென்னை மாநகரில் பயணிகள் கடும் அதிருப்தி : விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளதாக மக்கள் அதிர்ச்சி
Jan 20 2018 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேருந்து கட்டண உயர்வால் சென்னை மாநகரில் பயணிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். ஏற்கெனவே விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளதாக மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.