ஓராண்டுக்கு ஒருவர் முதலமைச்சர்" - ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஒப்பந்தம் : கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு
Feb 21 2018 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஓராண்டுக்கு ஒருவர் முதலமைச்சர் என்ற ஒப்பந்தத்தின் பேரிலேயே, ஈ.பி.எஸ். உடன் ஓ.பி.எஸ். இணைந்ததாகவும், தற்போது, முதலமைச்சர் பதவியை குறிவைத்தே ஓ.பி.எஸ். நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முதலைமைச்சர் அம்மாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழுப்பூரில் நடைபெற்ற அம்மா பேரவை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, இதனை அவர் தெரிவித்தார்.