ஓராண்டுக்கு ஒருவர் முதலமைச்சர்" - ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஒப்பந்தம் : கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

Feb 21 2018 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஓராண்டுக்கு ஒருவர் முதலமைச்சர் என்ற ஒப்பந்தத்தின் பேரிலேயே, ஈ.பி.எஸ். உடன் ஓ.பி.எஸ். இணைந்ததாகவும், தற்போது, முதலமைச்சர் பதவியை குறிவைத்தே ஓ.பி.எஸ். நடவடிக்‍கைகள் அமைந்துள்ளதாகவும் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முதலைமைச்சர் அம்மாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழுப்பூரில் நடைபெற்ற அம்மா பேரவை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, இதனை அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00