மறைந்த "புதிய பார்வை" ஆசிரியர் ம.நடராசனின் திருவுருவப்படத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கழக நிர்வாகிகள் மலர்தூவி கண்ணீர் அஞ்சலி

Mar 21 2018 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த "புதிய பார்வை" ஆசிரியர் ம.நடராசனின் திருவுருவப்படத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கழக நிர்வாகிகள் மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் கணவரும், "புதிய பார்வை" ஆசிரியருமான ம.நடராசன், உடல்நலக்‍ குறைவால் காலமானார். அவரது மறைவுக்‍கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பு கூட்டுறவு அங்காடி முன்பு, திரு. ம. நடராசனின் திருவுருவப் படத்திற்கு, மாநகர் மாவட்டக்‍ கழகம் சார்பில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குவைத் நாட்டில் உள்ள அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பாலிவுட் உணவக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற கழகத்தினர், தமிழ்மொழி போராளி ம.நடராசனின் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00