சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் - ஜாதிய ரீதியாக தாங்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுவதாக புகார்

Mar 22 2018 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் உயரதிகாரிகளால், ஜாதிய ரீதியாக தாங்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுவதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று மாலை தேனி மாவட்டத்தை சேர்ந்த திரு. கணேஷ் மற்றும் திரு. ரகு ஆகிய இரு காவலர்கள், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தனர். உயரதிகாரிகளால், ஜாதிய ரீதியாக தாங்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுவதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் விளக்கமளித்துள்ளார். பணியில் ஒழுக்கமின்மையாக இருந்ததாலே அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00