தமிழ்ப்பற்றாளராகவும், மொழி போராளியாகவும் இருந்த ம.நடராசனின் மறைவுக்கு ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணியினர் ஒரு சிறு இரங்கல்கூட தெரிவிக்காதது மனிதநேயமற்ற செயல் : நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
Mar 22 2018 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்ப்பற்றாளராகவும், மொழி போராளியாகவும் இருந்த திரு.ம.நடராசனின் மறைவுக்கு ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணியினர் ஒரு சிறு இரங்கல்கூட தெரிவிக்காதது மனிதநேயமற்ற செயல் என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் விமர்சித்துள்ளார்.