மாண்புமிகு அம்மா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிப்படும் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ கருத்து - திராவிடம் என்றாலே மாண்புமிகு அம்மா தான் எனவும் புகழாரம்

Mar 23 2018 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிப்படும் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த அவர், திராவிடம் என்றாலே மாண்புமிகு அம்மா தான் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00