கோவையில் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி : ஒரே இடத்தில் 150 பேர் அமர்ந்து 4 மணி நேரம் வீணை வாசித்தனர்

Apr 16 2018 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் கின்னஸ் சாதனை படைக்‍கும் முயற்சியாக, ஒரே இடத்தில் 150 பேர் அமர்ந்து நான்கு மணி நேரம் வீணை வாசித்தனர்.

கோவையை அடுத்த வைசியாள் வீதி பகுதியில் உள்ள வாசவி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரே இடத்தில் நூற்றுக்‍கும் மேற்பட்டோர் அமர்ந்து வீணை வாசித்தனர். கின்னஸ் சாதனை படைக்‍கும் முயற்சியாக 150 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து, தொடர்ந்து நான்கு மணி நேரம் வீணை வாசித்தனர். இந்த நிகழ்ச்சியை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00