பள்ளி மணாவிகள் 80 பேர் இணைந்து 100 அடி நீளம் கொண்ட ஓவியத்தை வரைந்து சாதனை
Apr 18 2018 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பள்ளி மணாவிகள் 80 பேர் இணைந்து 100 அடி நீளம் கொண்ட ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளனர்.
இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், மரங்களால் கிடைக்கும் நன்மைகளை விளக்கும் வகையிலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கிலும், வேலூர் பள்ளி மாணவிகள் இணைந்து 100 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளனர். வண்ணப்பொடிகளைக் கொண்டு 2 மணி நேரத்தில் 80 மாணவிகள் இந்த சாதனையை படைத்தனர். மாணவிகளின் இந்த சாதனை முயற்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.