வேலூரில் பிளஸ்-1 மாணவியை கொலை செய்த வாலிபர் கைது : காவல்துறை தீவிர விசாரணை

Apr 19 2018 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூர் அருகே பிளஸ்-1 மாணவியை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஓழலை கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கீதா. அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த அவர், இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு தாலுக்கா காவல்துறையினர், கே. வேளூரை சேர்ந்த புருஷோத்தமன் என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சங்கீதாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் புருஷோத்தமனை கைது செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சொத்து தகராறில் பெற்ற தாயை மகனே கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் வீரமாளிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வந்த அவரது மகன் தங்கசாமி இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00