பேராசிரியர் நிர்மலா விவகாரம் - தனிநபர் ஆணையத்தை ரத்து செய்துவிட்டு சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டும் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தல்
Apr 19 2018 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேராசிரியர் நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் அதிகார வரம்பு மீறி செயல்படுவதாகவும், தனிநபர் ஆணையத்தை ரத்து செய்துவிட்டு, சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டுமென்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.