தூத்துக்குடியை சேர்ந்த 8 வயது சிறுவன் 30 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் ஓடி சாதனை
Apr 29 2018 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியை சேர்ந்த 8 வயது சிறுவன் 30 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் ஓடி சாதனை படைத்துள்ளான்.
தூத்துக்குடியை சேர்ந்த 8 வயது மாணவன் சண்முகவேல் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தடகளப் பயிற்சி பெற்று வருகிறான். இச்சிறுவன், மில்லர்புரத்திலிருந்து தளவாய்புரம் வரை உள்ள 30 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் ஓடி சாதனை படைத்துள்ளான். இளம் சிறுவனின் இந்த சாதனையை பலர் பாராட்டி வருகின்றனர்.