நெல்லை மாவட்டத்தில் மணல் கடுத்தியதாக 30 பேர் கைது : மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி

May 19 2018 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மணல் கடுத்தியதாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நெல்லை மாவட்டம் நான்குனேரி அருகே மணல் கடத்தல் கும்பலை பிடிக்க சென்றப்போது காவலர் ஜெகதீஸ்துரை கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மாவட்ட முழுவதும் மணல் கடத்தல் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் செய்தியாளர்களுக்‍கு அளித்த பேட்டியில், நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல்களை கைது செய்து வருவதாகவும், நேற்றுமுன்தினம் 14 பேரும், நேற்று 16 பேரும் என 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் எனவும் எச்சரிக்‍கை விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00