மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாமல் கொடூரமான சர்வாதிகார போக்குடன் எடப்பாடி அரசு செயல்கிறது : சீமான் குற்றச்சாட்டு

May 19 2018 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்‍களின் போராட்டங்களை கண்டுகொள்ளாமல் கொடூரமான சர்வாதிகார போக்‍குடன் எடப்பாடி அரசு செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு.சீமான், மக்‍களின் நியாயமான போராட்டங்களுக்‍கு தீர்வு காணாமல், எடப்பாடி அரசு கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவித்தார். காவிரி ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00