மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாமல் கொடூரமான சர்வாதிகார போக்குடன் எடப்பாடி அரசு செயல்கிறது : சீமான் குற்றச்சாட்டு
May 19 2018 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாமல் கொடூரமான சர்வாதிகார போக்குடன் எடப்பாடி அரசு செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு.சீமான், மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு தீர்வு காணாமல், எடப்பாடி அரசு கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவித்தார். காவிரி ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.