உச்சநீதிமன்ற தீர்ப்பினால் கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி

May 20 2018 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக ஆளுநர் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க அரசை பதவியேற்க அழைத்து குதிரை பேரத்திற்கு வழிவகை ஏற்படுத்தும் வகையில் 15 நாள் அவகாசம் கொடுத்த நிலையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பினால் அங்கு ஜனநாயகம் காப்பாற்றப்பட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்‍கரசர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது பா.ஜ.க வின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00