நாகை மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் கண்மூடித்தனமாக தாக்‍குதல் நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் - மீனவர் நலனில் மத்திய-மாநில அரசுகளுக்‍கு அக்‍கறை இல்லை என குற்றச்சாட்டு

Jul 14 2018 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் கண்மூடித்தனமாக தாக்‍குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகையில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த அவர், தமிழக மீனவர்கள் மீது மத்திய-மாநில அரசுகள் அக்‍கறை செலுத்தாததால் இதுபோன்ற தாக்‍குதல்கள் தொடர்ந்து நீடித்து வருவதாகவும், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00