வருமானவரி கணக்‍கை இம்மாதம் 31ம் தேதிக்‍குள் தாக்‍கல் செய்யவேண்டும் - தவறினால் அபராதம் விதிக்‍கப்படும் என வருமான வரித்துறை அறிவிப்பு

Jul 14 2018 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

2018-19 -ஆம் ஆண்டுக்கான வருமானவரியை ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த நேரிடும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

வருமானவரி தாக்கல் செய்துவது குறித்து வருமானவரித்துறை தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது.

2018-19-ஆம் ஆண்டுக்கான வருமானவரியை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தவறினால், அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அபராதம் ஆயிரம் ரூபாயும், 5 லட்சம் ரூபாய்க்குமேல் உள்ளவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வரும் 31.03.2019-க்கு பிறகு வருமானவரி கணக்கை தாக்கல் செய்யமுடியாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வருமானவரி செலுத்துவோரின் வசதிக்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00