தூர்வாரும் பணிகளுக்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் பெரும் தொகை ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களே பயன்- கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

Jul 15 2018 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாசன ஆறு, வாய்க்‍கால்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளுக்‍கு அரசால் ஒதுக்‍கீடு செய்யப்படும் பெரும் தொகை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களே பயனடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த முறைகேடுகளை அமைச்சர் ஆர். காமராஜ் மூடிமறைப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00