தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்திருப்பதாக கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு - முழுமையான லோக் ஆயுக்தா சட்டத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்படுத்துவோம் என்றும், தேர்தல் முடிந்தவுடன் அஇஅதிமுகவை மீட்டெடுப்போம் எனவும் உறுதி

Jul 15 2018 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்திருப்பதாக கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்‍கல்லில் இன்று செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த திரு.டிடிவி தினகரன், இபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சியை குறைகூறும் அதே பா.ஜ.கதான் தமிழக ஆட்சியை காப்பாற்றி வருகிறது என்பது மக்களுக்‍கு நன்கு தெரியும் என குறிப்பிட்டார். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00