பா.ஜ.க.வினர் தன்னை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் வேதனை : வீட்டிற்கு நேரில் வந்து வருத்தம் தெரிவித்தார் தமிழிசை
Sep 19 2018 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசையிடம் கேள்வி கேட்க முயன்ற போதுதான், பா.ஜ.க.வினர் தன்னை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக தமிழிசை தனது வீட்டிற்கு நேரில் வந்து, வருத்தம் தெரிவித்ததாகவும், அவர் கூறினார்.