ஊழல், முறைகேடுகளை மட்டுமே உயிர் மூச்சாக கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்பட்டு வருகிறது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
Sep 21 2018 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊழல், முறைகேடுகளை மட்டுமே உயிர்மூச்சாக கொண்டு எடப்பாடி
பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
திரு. கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.