சிதம்பரத்தில் பாலியல் வன்கொமை - குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை : மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Sep 21 2018 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

சிதம்பரம் அருகே மதுராந்தக நல்லூர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான பழனிச்சாமி என்பவர், கடந்த ஆண்டு தீர்தாம் பாளையம் பகுதிக்கு கட்டட வேலைக்குச் சென்றபோது, அப்பகுதியில் இருந்த இரண்டரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து குழந்தையின் தாயார், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், பழனிச்சாமிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00