எடப்பாடி ஆதரவாளர்கள் அராஜகம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மீது தாக்குதல்

Sep 21 2018 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் கழக துணைப்பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு, நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகிவருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எடப்பாடி ஆதரவாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கழக துணை பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், அம்மாவ‌ட்டத்தின் பல்வேறு தொகுதிகளில், மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில், பூக்கடை கார்னர் பகுதியில், மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் குறித்து, கழகத்தினர் ஆட்டோ பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத, எடப்பாடியின் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள், பூக்கடை கார்னர் பகுதியில் மாவட்ட சிறுபான்மை செயலாளர் சையத் அலியை தாக்கி, அவரிடம் இருந்த மைக்கை பறித்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இது குறித்து இந்த அராஜக செயலில் ஈடுபட்ட குண்டர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள கழகத்தினர், அவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00