திருவள்ளூரில் செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தவர் மீது தாக்குதல் : போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்கியவர்களை தேடி வருகின்றனர்

Sep 21 2018 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் அருகே செல்போன் டவர் அமைக்க ஒப்புக்‍கொண்ட நிலத்தின் உரிமையாளர் கடுமையாக தாக்‍கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்‍காக அனுமதிக்‍கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் அடுத்த களாம் பாக்கம் கிராமத்தில் மளிகைக்‍கடை நடத்தி வரும் பிச்சைக்‍கனி என்பவர், தனக்‍கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்‍க அந்நிறுவனத்திற்கு அனுமதியளித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டபோது, அதுகுறித்து காவல்நிலையத்தில் பிச்சைக்‍கனி புகார் அளித்தார். இதையடுத்து டவர் அமைக்‍கும் பணிகள் நடைபெற்றபோது, அங்கு வந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபால், வேலாயுதம் ஆகியோர், பிச்சைக்கனியை உருட்டுக்கட்டையால் தாக்‍கியதில் அவர் பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00