மயிலாடுதுறையில் வரும் 23ம் தேதி திட்டமிட்டபடி மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு மாநாடு நடைபெறும் : தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பேட்டி
Sep 21 2018 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் வரும் 23ம் தேதி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் இயற்கை வளம் மற்றும் கனிம வளம் பாதுகாப்பு மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்தார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணங்களை செயல்படுத்த, எடப்பாடி அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.