5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை

Oct 18 2018 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, தென்மாநிலங்களிலுள்ள விமான நிலையங்களில், 5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள 21 விமான நிலையங்களில் 5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டன. சென்னை மீனம்பாக்கத்திலுள்ள விமான நிலைய ஆணையக குடியிருப்பில் மூலிகை கன்றுகள் நடும் விழாவை தென்மண்டல விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00