தமிழக எம்.பி. ஒருவருக்கு தம்பி பாப்பா பிறந்திருப்பதாக பரபரப்பு : எம்.பி.யின் தந்தைக்கும், பெண்ணின் தாயுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் ஆடியோ வெளியீடு
Oct 22 2018 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக எம்.பி., ஒருவருக்கு தம்பிப் பாப்பா பிறந்திருப்பதாக பரபரப்பு செய்தி அண்மையில் வெளியாகி இருந்தது. அந்த எம்.பி.,யின் தந்தைக்கும், பெண்ணின் தாயுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதை இப்போது கேட்போம்...
அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற மற்றும் ஒரு உரையாடல் ஆடியோ...
இதனிடையே, இந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பெண்ணுக்கு மருத்துவமனையில் பிறந்த அந்த குழந்தையின், தந்தை பெயர் டி.ஜெயக்குமார் என்றும், தாயார் பெயர் சிந்து என்றும், இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கடந்த 18ம் தேதி சென்னை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.