சபரிமலை விவகாரம் : நடிகர் ரஜினிகாந்த் தெளிவற்ற நிலையில் உள்ளார் - கொங்கு இளைஞர் பேரவை கட்சி தலைவர் தனியரசு விமர்சனம்
Oct 22 2018 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை விவகாரத்தில் ஆகம விதிகளை மதிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் கருத்துகளை தெரிவிக்கும் நடிகர் ரஜினிகாந்த் தெளிவற்ற நிலையில் இருப்பதாகவும், போயஸ்கார்டன் வார்டில்கூட அவரால் வெற்றி பெற முடியாது என கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் திரு. தனியரசு விமரிசித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்