திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. அஞ்சுகிறது : தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

Oct 22 2018 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. அஞ்சுகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வராத மழையையும், புயலையும் காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைத்துள்ளதாகவும், 2 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00