திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. அஞ்சுகிறது : தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
Oct 22 2018 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. அஞ்சுகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வராத மழையையும், புயலையும் காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைத்துள்ளதாகவும், 2 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.