தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் அச்சம் - சென்னையை அடுத்த மாதவரத்தில், இரட்டை குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்

Oct 22 2018 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை அடுத்த மாதவரத்தில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.

சென்னையை அடுத்த மாதவரம் தணிகாசலம் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் - லட்சுமி தம்பயினருக்கு, திக்சா மற்றும் தட்சன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தன. உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இருவரின் உடலையும் பரிசோதித்த மருத்துவர்கள், டெங்கு காய்ச்சலின் பாதிப்பினாலேயே இருவரும் இறந்ததை உறுதி செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00