புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்த இபிஎஸ்-க்கு நேரம் இல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்
Nov 15 2018 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த எடப்பாடி பழனிசாமிக்கு போதிய நேரம் இல்லையென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.